வசந்த கால மஹா நவராத்திரி உத்ஸவம்

திருப்போரூர் (OMR) செங்கற்பட்டு சாலையில், வட திருவானைக்கா என வழங்கப்படும்

திருப்போரூர் (OMR) செங்கற்பட்டு சாலையில், வட திருவானைக்கா என வழங்கப்படும் செம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமத் ஒளஷத லலிதா மகாதிரிபுரசுந்தரி ஆலயத்தில் வசந்தகால மஹா நவராத்திர்ப் பெருவிழா மார்ச் 27 தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு, அம்மனுக்கு விசேஷ அலங்கார சேவைகளும் ஹோமங்களும், பாராயணங்களும், சமயச் சொற்பொழிவுகளும், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன, முக்கிய நிகழ்வுகளாக ஏப்ரல் 5-ஆம் தேதி மாலை பண்டாசுர சம்ஹாரமும், ஏம்ப்ரல் 6-ஆம் தேதி ஸ்ரீ வித்யா நவாவரண மாஹாயாகமும், பிரபல வீணை இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்யா குழுவினரின் வீணாகானமிர்த இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அன்றிரவு ஸ்ரீ சொர்ண பைரவர் பூஜை, ஸ்ரீ பாலா தாலாட்டு ஆரத்தியுடன் விழா நிறைவு பெறுகின்றது.

ஆலயத் தொடர்புக்கு : 9789921151 / 9445359228

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com