அருள்மிகு கைலாச நாதஸ்வாமி கோயிலில் லட்சார்ச்சனை விழா

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டத்தில் திங்களூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டத்தில் திங்களூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு கைலாச நாதஸ்வாமி (சந்திரன் பரிகார ஸ்தலம்) திருக்கோயில் ஏப் 10-ம் தேதி திங்கட்கிழமை ஏக தின லட்சார்ச்சனை விழா நடைபெறுகின்றது. நவக்கிரகத் தலங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது இத்தலம். லட்சார்ச்சனை கட்டணம் ரூ.100/- என்று நிர்ணயக்கப்பட்டுள்ளது.

தொடர்பிற்கு ஆலய செயல் அலுவர். தொலைபேசி : 04362 262499

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com