தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டத்தில் திங்களூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு கைலாச நாதஸ்வாமி (சந்திரன் பரிகார ஸ்தலம்) திருக்கோயில் ஏப் 10-ம் தேதி திங்கட்கிழமை ஏக தின லட்சார்ச்சனை விழா நடைபெறுகின்றது. நவக்கிரகத் தலங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது இத்தலம். லட்சார்ச்சனை கட்டணம் ரூ.100/- என்று நிர்ணயக்கப்பட்டுள்ளது.
தொடர்பிற்கு ஆலய செயல் அலுவர். தொலைபேசி : 04362 262499