பிரதிஷ்டான தின திருக்கல்யாண மகோத்ஸவம்

தாம்பரம் அருகில் கண்டிகை - பொன்மார் இணைப்புச் சாலையில் வேங்கடமங்கலம்

தாம்பரம் அருகில் கண்டிகை - பொன்மார் இணைப்புச் சாலையில் வேங்கடமங்கலம் கிராமத்தில் உள்ள திருவேங்கடப் பெருமாள் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு பிரதிஷ்டான தின வைபவம் ஏப்ரல் 4-ம் தேதி அன்று நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு அன்று மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு 108 கலச திருமஞ்சனமும், விசேஷ அலங்கார சேவையும், சொற்பொழிவும் நடைபெறும். தொடர்ந்து இந்த ஆலயத்தில் ஏப்ரல் 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீவாச திருக்கல்யாண மகோத்சவம் நடைபெறுகின்றது. 

தாம்பரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வேங்கடமங்கலம். பேருந்து எண் 514

தகவல்களுக்கு : 9382507161 / 7358739759

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com