திருமூல நாயனார் குருபூஜை விழா

"திருமந்திரம்' அளித்த திருமூலரின் அவதாரத் தலமான 69-சாத்தனூரில் அமைந்துள்ள


"திருமந்திரம்' அளித்த திருமூலரின் அவதாரத் தலமான 69-சாத்தனூரில் அமைந்துள்ள திருமூல நாயனார் திருக்கோயிலில் திருமூலரின் குருபூஜை விழா நவ-3ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 7.30 மணி முதல் நடைபெறுகிறது.  கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறையிலிருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவில் 69-சாத்தனூர் உள்ளது. 

தொடர்புக்கு: எம்.சந்திரசேகரன்-9444431691
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com