"திருமந்திரம்' அளித்த திருமூலரின் அவதாரத் தலமான 69-சாத்தனூரில் அமைந்துள்ள திருமூல நாயனார் திருக்கோயிலில் திருமூலரின் குருபூஜை விழா நவ-3ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 7.30 மணி முதல் நடைபெறுகிறது. கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறையிலிருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவில் 69-சாத்தனூர் உள்ளது.
தொடர்புக்கு: எம்.சந்திரசேகரன்-9444431691