நாளை கும்பாபிஷேகம் காணும் இரண்டு கோயில்கள் 

நாகை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, சேமங்கலம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்துவரும் அருள்மிகு...
நாளை கும்பாபிஷேகம் காணும் இரண்டு கோயில்கள் 

நாகை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, சேமங்கலம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்துவரும் அருள்மிகு பார்வதி அம்பிகா சமேத அகஸ்தீஸ்வர சுவாமி ஆலயத்தில் அனைத்து விமான கோபுரங்களுக்கும் மஹாகும்பாபிஷேகம் 01.07.2018, காலை 9.00 -10.00 மணிக்குள் சிறப்பாக நடைபெறுகின்றது.

மேலும் சேமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயிலிலும் 01.07.2018, காலை 10.15 -11.15 மணிக்குள் மஹாசம்ப்ரோக்ஷணம் நடைபெறுவதுடன் அன்றைய தினமே மாலையில் திருக்கல்யாணமும் கருடசேவையும் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது.

தொடர்புக்கு: 94424 21681 / 94864 89449.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com