நாகை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, சேமங்கலம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்துவரும் அருள்மிகு பார்வதி அம்பிகா சமேத அகஸ்தீஸ்வர சுவாமி ஆலயத்தில் அனைத்து விமான கோபுரங்களுக்கும் மஹாகும்பாபிஷேகம் 01.07.2018, காலை 9.00 -10.00 மணிக்குள் சிறப்பாக நடைபெறுகின்றது.
மேலும் சேமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயிலிலும் 01.07.2018, காலை 10.15 -11.15 மணிக்குள் மஹாசம்ப்ரோக்ஷணம் நடைபெறுவதுடன் அன்றைய தினமே மாலையில் திருக்கல்யாணமும் கருடசேவையும் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 94424 21681 / 94864 89449.