வந்தவாசி அருகே, தென்னாங்கூரில் இருக்கும் பாண்டுரங்கர் கோயிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, செப். 24-ம் தேதி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது.
வந்தவாசி அருகே, தென்னாங்கூரில் இருக்கும் பாண்டுரங்கர் கோயிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, செப். 24-ம் தேதி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பகவானின் அருளைப் பெற்றனர்.