சுருட்டப்பள்ளியில் பிரதோஷ வழிபாடு

ஊத்துக்கோட்டையை அடுத்த சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
பிரதோஷத்தை ஒட்டி, சுருட்டப்பள்ளி பள்ளிக்கொண்டேஸ்வரர் கோயில் நந்தி பகவானுக்கு நடைபெற்ற பாலாபிஷேகம்.
பிரதோஷத்தை ஒட்டி, சுருட்டப்பள்ளி பள்ளிக்கொண்டேஸ்வரர் கோயில் நந்தி பகவானுக்கு நடைபெற்ற பாலாபிஷேகம்.

ஊத்துக்கோட்டையை அடுத்த சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
மாலை 4.30 மணிக்கு கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம், தேன், இளநீரால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, மகா சிவராத்திரியை ஒட்டி, இரவு 7 மணி முதல் 4 கால பூஜை நடைபெற்றது.
பிரதோஷத்தை ஒட்டி, சுருட்டப்பள்ளி பள்ளிக்கொண்டேஸ்வரர் கோயில் நந்தி பகவானுக்கு நடைபெற்ற பாலாபிஷேகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com