திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு தங்க ஆரம் நன்கொடை

திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு முன்னாள் எம்.பி. லகடபாட்டி ராஜகோபால் 235 கிராம் எடையுள்ள தங்க ஆரத்தை ஞாயிற்றுக்கிழமை நன்கொடையாக வழங்கினார்.
நன்கொடையாக வழங்கப்பட்ட தங்க ஆரம்.
நன்கொடையாக வழங்கப்பட்ட தங்க ஆரம்.

திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு முன்னாள் எம்.பி. லகடபாட்டி ராஜகோபால் 235 கிராம் எடையுள்ள தங்க ஆரத்தை ஞாயிற்றுக்கிழமை நன்கொடையாக வழங்கினார்.
ரூ.7.7 லட்சம் மதிப்புடைய இந்த தங்க ஆரத்தில் முத்து, மாணிக்கம், பவளம், மரகதம் உள்ளிட்ட கற்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அதனை அவர் கோயில் அதிகாரி முனிரத்னம் ரெட்டியிடம் ஒப்படைத்தார். அப்போது, விசேஷ நாள்களில் இந்த தங்க ஆரம், தாயாருக்கு அணிவிக்கப்படும் என கோயில் அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com