திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு டி.வி.எஸ். லூக்காஸ் நிறுவனம் சார்பில் ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள வேதபரிரக்ஷண அறக்கட்டளைக்கு டி.வி.எஸ். லூக்காஸ் நிறுவனம் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியது.
இதற்கான வரைவோலை அந்நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை நேரடியாக தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜுவிடம் வழங்கினர் .