ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி நன்கொடை

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு டி.வி.எஸ். லூக்காஸ் நிறுவனம் சார்பில் ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.
ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி நன்கொடை

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு டி.வி.எஸ். லூக்காஸ் நிறுவனம் சார்பில் ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள வேதபரிரக்ஷண அறக்கட்டளைக்கு டி.வி.எஸ். லூக்காஸ் நிறுவனம் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியது. 
இதற்கான வரைவோலை அந்நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை நேரடியாக தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜுவிடம் வழங்கினர் . 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com