திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழா நாளை கொடியேற்றம் 

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 


திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

வேதகிரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைபெருவிழா, நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்கு முன்னதாக இன்று இரவு விநாயகர் சிறப்பு அபிஷேகம் மற்றும் வரிபாடு நடத்தப்படுகிறது. 

விழாவின் முக்கிய நிகழ்வான ஏப்ரல் 26 பஞ்சரத உற்சவமான ஐந்து திருத்தேர் வீதியுலா புறப்பாடும் நடைபெறுகிறது. ஏப்ரல் 30-ல் பஞ்ச மூர்த்திகள் உச்சிகால மஹா அபிஷேகத்துடன் உற்சவம் நிறைவடைகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com