திருவள்ளூர் சூர்யோதய நகரில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர க்ரந்தாலயாவில் மகானின் 347-வது ஆண்டு ஆராதனை மகோற்சவம் ஆகஸ்ட் 27, 28, 29 தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று ஜமீன் பல்லாவரம் பகுதியில் உஞ்சவிருத்தி பஜன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பஜனையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
- எஸ். வெங்கட்ராமன்