ஜமீன் பல்லாவரத்தில் உஞ்சவிருத்தி பஜனை 

திருவள்ளூர் சூர்யோதய நகரில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர க்ரந்தாலயாவில் மகானின் 347-வது....
ஜமீன் பல்லாவரத்தில் உஞ்சவிருத்தி பஜனை 

திருவள்ளூர் சூர்யோதய நகரில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர க்ரந்தாலயாவில் மகானின் 347-வது ஆண்டு ஆராதனை மகோற்சவம் ஆகஸ்ட் 27, 28, 29 தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று ஜமீன் பல்லாவரம் பகுதியில் உஞ்சவிருத்தி பஜன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பஜனையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

- எஸ். வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com