விழுப்புரம், செஞ்சி வட்டத்தில் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 18-ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ அரங்கநாத சுவாமிக்கு அதிகாலை 5.30 மணியளவில் சொர்க்கவாசல் திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெறுவதால் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஸ்ரீ அரங்கநாதர் சுவாமி அருளை பெற அன்புடன் அழைக்கின்றோம்.