விழுப்புரம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் டிச.18-ல் சொர்க்கவாசல் திறப்பு

விழுப்புரம், செஞ்சி வட்டத்தில் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை..
விழுப்புரம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் டிச.18-ல் சொர்க்கவாசல் திறப்பு

விழுப்புரம், செஞ்சி வட்டத்தில் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 18-ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ அரங்கநாத சுவாமிக்கு அதிகாலை 5.30 மணியளவில் சொர்க்கவாசல் திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெறுவதால் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஸ்ரீ அரங்கநாதர் சுவாமி அருளை பெற அன்புடன் அழைக்கின்றோம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com