திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவ தரிசன டிக்கெட் முன்பதிவு ஜூலை 10 முதல் தொடக்கம் 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவுக்கான தரிசன டிக்கெட் முன்பதிவு ஜூலை 10-ம் தேதி முதல் தொடங்குகிறது. 
திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவ தரிசன டிக்கெட் முன்பதிவு ஜூலை 10 முதல் தொடக்கம் 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவுக்கான தரிசன டிக்கெட் முன்பதிவு ஜூலை 10-ம் தேதி முதல் தொடங்குகிறது. 

இந்தாண்டு அக்டோபர் 10-ல் துவங்கி அக்டோபர் 18 வரை புரட்டாசி நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. அக்.18-ல் கருட சேவை நடைபெறுகிறது. 

அக்டோபர் மாதத்துக்கான தரிசன டிக்கெட் மற்றும் தங்கும் விடுதி வசதி முன்பதிவு ஜூலை 10-ம் தேதி முதல் துவங்குகிறது. 

முன்பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com