சங்கர குருகுலத்தில் ஸ்ரீ ராதாமாதவ திருக்கல்யாண மகோத்சவம்

ஸ்ரீ ஞானானந்த மாதர் மண்டலியினரால் நடத்தப்படும் ஸ்ரீ ராதாமாதவ திருக்கல்யாணம்

ஸ்ரீ ஞானானந்த மாதர் மண்டலியினரால் நடத்தப்படும் ஸ்ரீ ராதாமாதவ திருக்கல்யாணம் மகோத்சவம் முற்றிலும் மகளிர்கள் பங்கேற்று ஸ்ரீமதி கல்யாணி மார்க்கபந்து தலைமையில் சென்னை அபிராமபுரம் ஸ்ரீ சங்கர குருகுலத்தில் மார்ச்- 9 இல் தொடங்கி 11- ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.

இதனை முன்னிட்டு, மார்ச் 9, 10, தேதிகளில் பிரபல பாகவதர்கள் பங்கேற்கும் நாம சங்கீர்த்தன அஷ்டபதி பஜனையும் மார்ச் 11-ம் தேதி ராதா கல்யாண மகோத்சவமும் நடைபெறுகின்றது. பக்தர்கள் இந்த மகோத்சவத்தில் பங்கேற்று நலம் பெறலாம்.

தொடர்புக்கு : விஜயலட்சுமி சந்திரமௌலி - 93814 30775 / 93809 61682.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com