ஸ்ரீ ஞானானந்த மாதர் மண்டலியினரால் நடத்தப்படும் ஸ்ரீ ராதாமாதவ திருக்கல்யாணம் மகோத்சவம் முற்றிலும் மகளிர்கள் பங்கேற்று ஸ்ரீமதி கல்யாணி மார்க்கபந்து தலைமையில் சென்னை அபிராமபுரம் ஸ்ரீ சங்கர குருகுலத்தில் மார்ச்- 9 இல் தொடங்கி 11- ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.
இதனை முன்னிட்டு, மார்ச் 9, 10, தேதிகளில் பிரபல பாகவதர்கள் பங்கேற்கும் நாம சங்கீர்த்தன அஷ்டபதி பஜனையும் மார்ச் 11-ம் தேதி ராதா கல்யாண மகோத்சவமும் நடைபெறுகின்றது. பக்தர்கள் இந்த மகோத்சவத்தில் பங்கேற்று நலம் பெறலாம்.
தொடர்புக்கு : விஜயலட்சுமி சந்திரமௌலி - 93814 30775 / 93809 61682.