திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் மாசி தேரோட்டம் 

புதுக்கோட்டை அருகே திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழாவையொட்டி, தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. 
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் மாசி தேரோட்டம் 

புதுக்கோட்டை அருகே திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழாவையொட்டி, தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. 

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் பிப்ரவரி மாதம் 25-ம் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. மார்ச் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிப்பெருந்திருவிழா தொடங்கியது.

இதையடுத்து நேற்று மாசித்திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் அக்கினி குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com