மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் 21-ல் வைகாசித் திருவிழா தொடக்கம்

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசித் திருவிழா 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசித் திருவிழா 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

வருகிற 20-ம் தேதி மாலை விஷ்வசேனர் புறப்பாட்டுடன் திருவிழா தொடங்கி அடுத்த ஜூன் 3-ம் தேதி உற்சவ சாந்தி அலங்கார திருமஞ்சனத்துடன் விழா நிறைவடைகிறது. 

21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி காலை மாலை பெருமாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 24-ம் தேதி மாசி வீத ராமாயணச்சாவயில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 29-ம் தேதி காலை தேரோட்டம் தொடங்குகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com