பழனியில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்: 27-ல் திருக்கல்யாண வைபவம் 

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்: 27-ல் திருக்கல்யாண வைபவம் 

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 

பெரியநாயகியம்மன் கோயிலில் நேற்று காலை முத்துக் குமாரசுவாமி வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு கும்பகலச அபிஷேக பூஜையுடன் கொடியேற்றம் நடந்நது. மே 27-ம் தேதி இரவு முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. 

மே 28-ல் வைகாசி விசாகத்தன்று மலைக்கோயில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, அன்று மாலை பெரியநாயகியம்மன் கோயில் ரதவீதியில் தேரோட்டம் நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com