கும்பகோணம் அடுத்துள்ள சுவேத விநாயகர் ஆலயத்தில் ஐந்தாம் நாள் விழாவான இன்று பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறுகிறது.
திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் திருக்கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கும் வாணி கமலாம்பிக சமேத சுவேதவிநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி உற்சவ ஐந்தாம் நாள் விழாவில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு ஸ்வாமியை தரிசித்து சென்றார்கள்.
- குடந்தை ப.சரவணன் / 9443171383