அடிப்படை வசதி தேவை!

எர்ணாவூரில் உள்ள மயானத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால், இங்கு இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் மற்றும் உடல் தகனம் செய்ய மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

எர்ணாவூரில் உள்ள மயானத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால், இங்கு இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் மற்றும் உடல் தகனம் செய்ய மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மின் விளக்குகள் இல்லாததல் இரவு நேரங்களில் இங்கு சமூக விரோதச் செயல்கள் நடக்கின்றன. பராமரிப்பு இல்லாததல் சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது. இந்த மயானத்தில் போதிய அடிப்படை வசதிகளை செய்து தர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.கிறிஸ்டி, விம்கோ நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com