சில மாநகரப் பேருந்துகளில் உள்ள வெள்ளை நிற பலகையில் வழித்தடம் தொடர்பான பெயர்கள் எழுதப்படாமல் இருந்தது குறித்து தினமணி ஆராய்ச்சிமணி பகுதியில் கடந்த 25-7-2016-இல் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதையடுத்து பெரும்பாலான பேருந்துகளில் வழித்தடம் தொடர்பான பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், தினமணி நாளிதழுக்கும் இந்தப் பகுதி மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இரா. எத்திராஜன், சைதை மேற்கு.