நடைபாதையில் ஆக்கிரமிப்பு!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வடக்கு சாலைகளில் ஏராளமான கடைகள் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளன.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வடக்கு சாலைகளில் ஏராளமான கடைகள் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளன.
இதனால், பொதுமக்கள் நடந்த சொல்ல முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். விசேஷ நாள்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
மேலும் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com