நிற்காமல் செல்லும் பேருந்துகள்...

பெசன்ட் நகர் பகுதியில் பல்வேறு நிறுத்தங்களில் பேருந்துகள் நிற்காமல் செல்கின்றன. பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் உணவகம் நிறுத்தத்தில் பேருந்துகள் எப்பொழுதும் நிற்பதில்லை. பேருந்து நிறுத்த நிழற்குடையைத் தாண்டி சில அடி தூரத்தில் பேருந்துகள் நிற்கின்றன. இதனால், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பயணிகள் ஓடிச் சென்று பேருந்துகளில் ஏறுகின்றனர். அனைத்து நிறுத்தங்களிலும் நிழற்குடையின் அருகேயே பேருந்துகளை நிறுத்த நடவடிக்கை வேண்டும்.

ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com