பேருந்து வசதி வேண்டும்!

ஜெ.ஜெ. நகர் மேற்கு பேருந்து நிலையத்தில் இருந்து அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதி வழித்தடத்தில் இயங்கி வந்த 41சி, எம் 27சி போன்ற பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஜெ.ஜெ. நகர் மேற்கு பேருந்து நிலையத்தில் இருந்து அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதி வழித்தடத்தில் இயங்கி வந்த 41சி, எம் 27சி போன்ற பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வெவ்வேறு பேருந்துகளில் செல்ல வேண்டியுள்ளது.
பெண்கள், முதியவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். பயணிகளின் நலன் கருதி இந்தப் பகுதிகளுக்கு பேருந்து வசதியை ஏற்படுத்தித் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ருக்மணி நாராயணன், நொளம்பூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com