கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்து நிற்கும் இடங்கள், பயணிகள் ஓய்வறை உள்பட பல இடங்களில் பயணிகள் சிறுநீர் கழிக்கின்றனர். மேலும், பேருந்து நிலைய வளாகத்தில் பல கழிவறைகள் இருந்தும் அவை சரிவர சீரமைக்கப்படாமல் உள்ளன. இதனால், சுகாதாரச் சீர்கேடு பெரிதும் அடைகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில், இந்தக் குறைகளை சீரமைக்க சிஎம்டிஏ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.சௌந்தர், கோயம்பேடு.