கழிப்பறை பராமரிப்பு அவசியம்!

திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் கழிப்பறை சரியாக பராமரிக்கப்படவில்லை. இதனால், பயணிகள் பேருந்து நிலைய வளாகத்திலேயே சிறுநீர் கழிக்கின்றனர்.

திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் கழிப்பறை சரியாக பராமரிக்கப்படவில்லை. இதனால், பயணிகள் பேருந்து நிலைய வளாகத்திலேயே சிறுநீர் கழிக்கின்றனர். மழைக்காலங்களில் நிலைமை மோசமாகிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. ஆகவே, கழிப்பறையை பராமரிக்க நடவடிக்கை தேவை.

- ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com