திருவொற்றியூரில் ஜோதி நகர் எதிரேயுள்ள சடையங்குப்பம் தெருவில் தார்ச்சாலை பழுதடைந்து ஜல்லி கற்கள் வெளியே தெரிகின்றன. இந்தத் தெருவில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளத்தில் மழைநீரால் சேறும் சகதியுமாக மாறிவிட்டது. ஆகவே, சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா?
-எஸ்.கிறிஸ்டி, விம்கோ நகர்.