பூங்கா சீராகுமா?

திருவான்மியூர் பேருந்து நிலையம் எதிரேயுள்ள வால்மீகி நகர் சுவாமி கோயில் அருகே உள்ள சாலையோர பூங்கா அண்மைக்காலமாக சரியாகப் பராமரிக்கப்படவில்லை.

திருவான்மியூர் பேருந்து நிலையம் எதிரேயுள்ள வால்மீகி நகர் சுவாமி கோயில் அருகே உள்ள சாலையோர பூங்கா அண்மைக்காலமாக சரியாகப் பராமரிக்கப்படவில்லை. இதனால், அங்கு கால்நடைகள் படுத்து உறங்குகின்றன. ஆகவே, இந்தப் பூங்காவை மீண்டும் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-வாசகர், திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com