திருவான்மியூர் பேருந்து நிலையம் எதிரேயுள்ள வால்மீகி நகர் சுவாமி கோயில் அருகே உள்ள சாலையோர பூங்கா அண்மைக்காலமாக சரியாகப் பராமரிக்கப்படவில்லை. இதனால், அங்கு கால்நடைகள் படுத்து உறங்குகின்றன. ஆகவே, இந்தப் பூங்காவை மீண்டும் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-வாசகர், திருவான்மியூர்.