வடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்புப் பகுதியில் செல்லும் சாலையும் தீயணைப்பு நிலையத்துக்கு செல்லும் சாலையும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதில் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்குகின்றனர். சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செ.பழனி, ஆவடி.