திருவான்மியூர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலையில் பிரில் இங்க் கம்பெனி எதிரே உள்ள மெயின் சாலையில் ஒரு குப்பைத் தொட்டி உள்ளது.
இங்கு குப்பை அகற்றப்படாததால், அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தொற்றுநோய் பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆகவே, குப்பைகளை உடனுக்குடன் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படுமா?
-ஆர்.குரு, திருவான்மியூர்.