வில்லிவாக்கம் ஐ.சி.எஃப். பகுதியில் இயங்கும் தபால் நிலையங்களில் தபால்கள் குறித்த நேரத்தில் எடுப்பதில்லை. மேலும், தபால் தலைகள் போன்ற அஞ்சல் பொருள்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. இந்தக் குறைகளைப் போக்க அஞ்சல் துறை நடவடிக்கை எடுக்குமா?
-கோதை ஜெயராமன், மீஞ்சூர்.