கிரோம்பேட்டை ராதா நகர் பஞ்சாயத்து காலனியில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் நாய்கள் குரைக்கும் சப்தத்தால் தூக்கம் கெடுகிறது. மேலும், முதியவர்கள், குழந்தைகளை துரத்துவதால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, இப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.முருகேசன், குரோம்பேட்டை.