பேருந்து மீண்டும் இயக்கப்படுமா?

திருவான்மியூரில் இருந்து ஆழ்வார்பேட்டை வழியாக எழும்பூருக்கு சென்று கொண்டிருந்த 23 ஏ வழித்தட பேருந்து அண்மையில் நிறுத்தப்பட்டுவிட்டது.

திருவான்மியூரில் இருந்து ஆழ்வார்பேட்டை வழியாக எழும்பூருக்கு சென்று கொண்டிருந்த 23 ஏ வழித்தட பேருந்து அண்மையில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, இந்தப் பேருந்தை மீண்டும் இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்குமா?

-ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com