திருவான்மியூரில் இருந்து ஆழ்வார்பேட்டை வழியாக எழும்பூருக்கு சென்று கொண்டிருந்த 23 ஏ வழித்தட பேருந்து அண்மையில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, இந்தப் பேருந்தை மீண்டும் இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்குமா?
-ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.