திருவொற்றியூர் நகராட்சிக்கு உள்பட்ட சடையங்குப்பம் கால்வாயில் கடந்த சில நாள்களுக்கும் முன்பு கழிவுகள் தூர்வாரப்பட்டன. இந்தக் கழிவுகள் சாலையோரம் கொட்டப்பட்டுள்ளன. கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதால் இந்தப் பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில்சிக்குகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிறிஸ்டி, விம்கோ நகர்.