சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தின் வெளியே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் சிண்டிகேட் பாங்க் ஏடிஎம் மையங்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக மூடியே உள்ளன. தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பணம் எடுக்க முடியாமல் பெரிதும் அவதியடைகின்றனர். சம்பந்தப்பட்ட வங்கிகளின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வி.எல்.கணபதி, பழைய பெருங்களத்தூர்.