அண்ணாநகர், ஐ.ஓ.சி. அண்ணாசதுக்கம் வழியாக இயக்கப்பட்ட தடம் எண் 44-சி சர்வீஸ் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே மாநகரப் போக்குவரத்துக் கழகம் 44 சி பேருந்தை ஐ.ஓ.சி.யில் இருந்து அண்ணாசதுக்கம் வரை பழையபடி இயக்க வேண்டும்.
எம்.ரமேஷ், கொருக்குப் பேட்டை.