பேருந்து இயக்கப்படுமா?

அண்ணாநகர், ஐ.ஓ.சி. அண்ணாசதுக்கம் வழியாக இயக்கப்பட்ட தடம் எண் 44-சி சர்வீஸ் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

அண்ணாநகர், ஐ.ஓ.சி. அண்ணாசதுக்கம் வழியாக இயக்கப்பட்ட தடம் எண் 44-சி சர்வீஸ் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே மாநகரப் போக்குவரத்துக் கழகம் 44 சி பேருந்தை ஐ.ஓ.சி.யில் இருந்து அண்ணாசதுக்கம் வரை பழையபடி இயக்க வேண்டும்.

எம்.ரமேஷ், கொருக்குப் பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com