விளக்குகள் எரியுமா?

சென்னை பெரு மாநகராட்சியின் 8-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட வார்டுகளில் உள்ள பெரும்பாலான தெருவிளக்குகள் எரிவதில்லை.

சென்னை பெரு மாநகராட்சியின் 8-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட வார்டுகளில் உள்ள பெரும்பாலான தெருவிளக்குகள் எரிவதில்லை. இது தொடர்பாகப் பலமுறை புகார் செய்யப்பட்டும் பலனில்லை. கோயில்களின் அருகே உள்ள குப்பைகள் எடுக்கப்படுவதில்லை.மக்கள் பிரதிநிகளும் கண்டு கொள்வதில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com