அரசு மருத்துவமனை அவசியம்!

மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் அதிக மக்கள் வசிக்கின்றனர். குறிப்பாக இங்கு ஏழை, எளிய நடுத்தர மக்கள் பெருமளவில் வசிக்கின்றனர்.

மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் அதிக மக்கள் வசிக்கின்றனர். குறிப்பாக இங்கு ஏழை, எளிய நடுத்தர மக்கள் பெருமளவில் வசிக்கின்றனர். அவசர சிகிச்சைக்கு இங்குள்ள மக்கள் நீண்ட தூரம் செல்லும் நிலை உள்ளது. ஓர் அரசு மருத்துவமனை கூட இங்கில்லை. இதனால் பல உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும்.

இரா.எத்திராஜன், சைதை மேற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com