திருமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளிச் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து 30-க்கும் மேற்பட்ட கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்குப் பலமுறை புகார் செய்தும் பலனில்லை. மாநகராட்சி உயர் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டுக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நித்திலா செல்வராஜ், வில்லிவாக்கம்.