65, 65பி ஆகிய வழித்தடங்களில் சாதரணப் பேருந்துகள் இயக்க வேண்டும் என எழுதிய கடிதம் ஆராய்ச்சிமணியில் வெளியானது. இப்போது மேற்கண்ட வழித்தடப் பேருந்துகள் சாதரணப் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன. கடிதத்தை வெளியிட்ட தினமணிக்கும் நடவடிக்கை எடுத்த மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கும் நன்றி.
-கே.கனகவேல், ஆவடி.