சென்னையில் அளவுக்கு அதிகமாக கரிய புகையைக் கக்கும் வாகனங்கள் பெருகிக் கொண்டே செல்கின்றன. குறிப்பாக ஆட்டோ, அரசுப் பேருந்து, லாரி முதலியவற்றால் காற்று மாசடைந்து அதைச் சுவாசிக்கும் அனைவருக்கும் சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்கள் வருகிறது. எனவே, தரமற்ற வாகனங்களைப் பரிசோதித்து அவற்றைத் தடை செய்ய வேண்டும்.
ஆர்.குமார், வில்லிவாக்கம், சென்னை.