வாகனப் புகையால் அவதி!

சென்னையில் அளவுக்கு அதிகமாக கரிய புகையைக் கக்கும் வாகனங்கள் பெருகிக் கொண்டே செல்கின்றன.

சென்னையில் அளவுக்கு அதிகமாக கரிய புகையைக் கக்கும் வாகனங்கள் பெருகிக் கொண்டே செல்கின்றன. குறிப்பாக ஆட்டோ, அரசுப் பேருந்து, லாரி முதலியவற்றால் காற்று மாசடைந்து அதைச் சுவாசிக்கும் அனைவருக்கும் சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்கள் வருகிறது. எனவே, தரமற்ற வாகனங்களைப் பரிசோதித்து அவற்றைத் தடை செய்ய வேண்டும்.

ஆர்.குமார், வில்லிவாக்கம், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com