பேருந்துகள் இயக்கப்படுமா?

அண்ணாநகர் கொருக்குப் பேட்டை பகுதியில் அதிக அளவில் எம்.ஆர்.எல். மற்றும் எம்.எப்.எல். ஒப்பந்தத் தொழிலாளர்கள் வசிக்கிறார்கள்.

அண்ணாநகர் கொருக்குப் பேட்டை பகுதியில் அதிக அளவில் எம்.ஆர்.எல். மற்றும் எம்.எப்.எல். ஒப்பந்தத் தொழிலாளர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் பயன்பெறும் வகையில் சென்ட்ரல், வால்டாக்ஸ் ரோடு, யானைக்கவுனி, ரீகல், மூலக்கொத்தளம், ஸ்டான்லிநகர், கொருக்குப்பேட்டை வழியாக மணலிக்கும், சி.எம்.பி.டி.க்கும் அடையாறு மற்றும் திருவான்மியூருக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்.

எம்.ரமேஷ், கொருக்குப்பேட்டை,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com