சென்னை வில்லிவாக்கம் தான்தோன்றி அம்மன் தெருவில் சாலை 7-16-இல் குழாய் அமைக்கும் வேலை நடந்து முடிந்து, இந்த தெருவில் உள்ள பள்ளங்களை மூடி பாதையை இதுவரை சரிசெய்யவில்லை. இதுகுறித்து பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், முதியவர்களும் பள்ளிக் குழந்தைகளும் தெருவில் நடக்க முடியாமல் திணறுகின்றனர்.
ப.த.கதிர்வேலு, வில்லிவாக்கம்.