சுகாதார சீர்கேடு!

ஆதம்பாக்கம் அருகேயுள்ள சிவன் கோயில் பின்புறமுள்ள பகுதியை பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஆதம்பாக்கம் அருகேயுள்ள சிவன் கோயில் பின்புறமுள்ள பகுதியை பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்டஅதிகாரிகள் இதைத் தடுக்க முன்வரவேண்டும்.

பி. பெரியாண்டார்நம்பி, கோவிலம்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com