வில்லிவாக்கம் தான்தோன்றியம்மன் 2-வது தெருவில் ஆக்கிரமிப்புகள் அதிகமாகவுள்ளன. குறுகிய தெருவில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் பலனில்லை. எனவே அதிகாரிகள் இந்த விஷயத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.
ப.த. கதிர்வேலு, வில்லிவாக்கம்.