தினமணி நாளிதழுக்கு நன்றி...!

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் முதலாவது அவென்யூ அபார்ட்மென்ட் அருகே தபால் பெட்டி காணாமல் போயிருந்தது.

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் முதலாவது அவென்யூ அபார்ட்மென்ட் அருகே தபால் பெட்டி காணாமல் போயிருந்தது. இது குறித்த செய்தி தினமணி ஆராய்ச்சிமணியில் வெளியானது. இப்போது அதே இடத்தில் தபால் பெட்டியை நிறுவியுள்ளனர். செய்தி வெளியிட்ட தினமணிக்கு நடவடிக்கை எடுத்த தபால் துறை அதிகாரிகளுக்கும் நன்றி.

ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com