போர்வெல் தேவை...!

சென்னை குடிநீர் வாரியம் சைதை மேற்கில் கவரை தெருவில் இருந்து வார்டு 142-இல் இருந்த போர்வெல் குழாயை அகற்றியது.

சென்னை குடிநீர் வாரியம் சைதை மேற்கில் கவரை தெருவில் இருந்து வார்டு 142-இல் இருந்த போர்வெல் குழாயை அகற்றியது. இதே தெருவில் ஒரு போர்வெல் குழாய் போடப்பட்டிருந்தது. அதையும் நிர்வாகம் சில ஆண்டுகளுக்கு முன் அகற்றிவிட்டது. மீண்டும் அதே இடத்தில் போர்வெல் குழாய் அமைத்துத் தர வேண்டும். அத்துடன் வாணியர் தெருவில் உள்ள போர்வெல் குழாயையும் சீரமைத்துத் தர வேண்டும்.

எம்.பக்தவச்சலம், சைதை மேற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com