பிராட்வே பேருந்து நிலையத்தில் பொதுக் கழிப்பிடம் உள்ளது. இக்கழிப்பிடம் சரிவர பராமரிக்கப்படாததால், அங்கு வரும் பயணிகள் பொதுவெளியில் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே, அக்கழிப்பிடத்தில் உரிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
தங்க.சங்கரபாண்டியன், மணலிபுதூர்.