சென்னை திருநீர்மலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கால்வாய் சரியாக தூர்வாரப்படவில்லை. கால்வாயை தூர்வாரி கரையை உயர்த்தி தருமாறு பலமுறை மனு அளித்தும் பலனில்லை.
சென்னை திருநீர்மலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கால்வாய் சரியாக தூர்வாரப்படவில்லை. கால்வாயை தூர்வாரி கரையை உயர்த்தி தருமாறு பலமுறை மனு அளித்தும் பலனில்லை.