சென்னை பெருமாநகராட்சி 100-ஆவது வார்டில் அமைந்துள்ள நடுவங்கரை சிறிய கூவம் மேம்பாலத்தில் உள்ள சாலை விளக்குகள் 181, 182, 185, 187, 190 எரிந்து வெகுநாட்கள் ஆகின்றன. இப்பாலத்தில் இருட்டில் செல்லும் இளம் பெண்கள், தாய்மார்கள் பயத்துடனேயே செல்கின்றனர். விளக்கு எரியாதது பற்றி பலமுறை பெருமாநகராட்சி புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை.
கோதை.ஜெயராமன்,