மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

அண்ணாநகர் மேற்கு பகுதியில் கிழக்கு பிரதான சாலையில் உள்ள பஞ்சரத்னா காலனியில் பூங்கா பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.

அண்ணாநகர் மேற்கு பகுதியில் கிழக்கு பிரதான சாலையில் உள்ள பஞ்சரத்னா காலனியில் பூங்கா பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.
 குழந்தைகள் விளையாட உள்ள விளையாட்டு உபகரணங்களும் சிதிலமடைந்து விட்டன. ஆகவே அவற்றைச் சீர்செய்து அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் பூங்காவை மேம்படுத்த மாநகராட்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 வீ.வீராங்கன், பாடி புது நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com